INFOS SMART

Tuesday, April 1, 2025

பூந்தளிர் ஆட

பூந்தளிர் ஆட ... பொன்மலர் சூட ....

பூந்தளிர் ஆட ... பொன்மலர் சூட ....

சிந்தும் பனி வாடை காற்றில்...

கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள்...

இனி நாளும் சுப காலங்கள்....


பூந்தளிர் ஆட ... பொன்மலர் சூட ....

காதலை ஏற்றும் கலையின் காற்றும்... நீரை தொட்டு படும் பாட்டு காதில் பட்டதே...

வாலிபநாளில் வாசனை பூவின் வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே...

 

கொடிகள் ஆசை கூடிய போதும்... கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதேன்...

தேடிடுதே பெண் காற்றின் ராகம் ... பூந்தளிர் ஆட ... பொன்மலர் சூட ....

 

பூமலர் தூவும் பூமரம் நாளும் போதை கொண்டு பூமிதன்னை பூஜை செய்யுதே....

பூவிதலாலும்  போன் இதளாலும்  பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே...

பூமழை தூவும் பொன்னிற மேகம் பொன்னை அள்ளுதே வண்ணம் மிஞ்சுதே...

ஏங்கிடுதே என் ஆசை... எண்ணம்...

பூந்தளிர் ஆட ... பொன்மலர் சூட ....

சிந்தும் பனி வாடை காற்றில்...

கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள்...

இனி நாளும் சுப காலங்கள்....

பாடும் புது ராகங்கள்...

இனி நாளும் சுப காலங்கள்....

 

படம்: பன்னீர் புஷ்பங்கள்  

பாடல் : கங்கை அமரன்

 

 

 

No comments:

Post a Comment