INFOS SMART

Saturday, October 26, 2019

ஒரு பாதி கதவு நீயடி… படம்: தாண்டவம், பாடல் வரிகள்: நா முத்துக்குமார்


நீ என்பதே நான் தானடி …. நான் என்பதே நாம் தானடி….

ஒரு பாதி கதவு நீயடிமறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…. சேர்த்து வைக்க காத்திருந்தோம்…

ஒரு பாதி கதவு நீயடா… மறு பாதி கதவு நானடா….
தாழ் திரந்தே காத்திருந்தோம்…. காற்று வீசப் பார்த்திருந்தோம்….

நீ என்பதே நான் தானடி… நான் என்பதே நாம் தானடி….

ஒரு பாதி கதவு நீயடி…. மறு பாதி கதவு நானடி….

இரவு வரும் திருட்டு பயம்கதவுகளை சோர்த்து விடும்….
கதவுகளை திருடி விடும்… அதிசயத்தை காதல் செய்யும்….
இரண்டும் கை கோர்த்து சேர்ந்ததுஇடையில் பொய் பூட்டு போனது…
வாசல் தள்ளாடுதே… திண்டாடுதே… கொண்டாடுதே….

ஒரு பாதி கதவு நீயடிமறு பாதி கதவு நானடி….
இடி இடித்தும் மழை அடித்தும்… அசையாமல் நின்றிருந்தோம்….
இன்றேனோ நம் மூச்சும்… மென் காற்றில் இணைந்து விட்டோம்…
இதயம் ஒன்றாகி போனதே… கதவு இல்லாமல் ஆனதே….
இனி மேல் நம் வீட்டிலே…. பூங்காற்று தான், தினம் வீசுமே….

ஒரு பாதி கதவு நீயடி…. மறு பாதி கதவு நானடி….
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…. சேர்த்து வைக்க காத்திருந்தோம்…
ஒரு பாதி கதவு நீயடா …. மறு பாதி கதவு நானடா…
தாழ் திரந்தே காத்திருந்தோம்…. காற்று வீசப் பாத்திருந்தோம்…
நீ என்பதே நான் தானடி…. நான் என்பதே நாம் தானடி….

படம்: தாண்டவம்
பாடல் வரிகள்: நா முத்துக்குமார்

Friday, October 25, 2019

நீ... என் கண்கள் நாளும்…. படம்: யாக்கை, பாடல் வரிகள்: நா முத்துக்குமார்


நீ...
என் கண்கள் நாளும்… கேட்கும் தேவதை….
உன்னோடு நானும்… வாழ ஏங்க.
சொல்லாமல் காதல்… தாக்குதே….
என் கண்கள்… உன்னை தேடுதே….
கண்ணாடி போல கீருதே…என் ஆவல் எல்லை மீறுதே….
நீ...
நீ பகல் கனவா… என்னை கொல்லும் நினைவா
நான் குழம்புகிறேன்…
ஒரு படப்படப்பில் கொஞ்சம் துடித்துடிப்பில்…
கொஞ்சம் நொறுங்குகிறேன்…அடி சிதறுகிறேன்
ஒரு அலை போலவே… என் தோளிலே
நீ சாயும் நேரத்தில்… நான் ஆடி போகிறேன்….

பெண்ணே பெண்ணே…
உந்தன் பின்னே நடக்கின்றேன்… கிடக்கின்றேன்
உன் நிழலை போலவே…
உன்னை கண்டால் எந்தன் நெஞ்சம்..
நாய்க்குட்டி போல தாவுதே
என் காதல் உந்தன்… காதில் சேருமோ
உன் சுவாச காற்று… என்னை தீண்டுமோ
இந்த இதயமொரு… சிறு ஊஞ்சலடி
அது உன் திசையில்… தினம் ஆடுதடி
தினம் அலை பாய்ந்தே… தேடுதே……

கை…. ஜாடை பார்த்து… காதல் வந்ததே
கண்ஜாடை நெஞ்சில்… மோதல் தந்ததே

படம்: யாக்கை
பாடல் வரிகள் : நா முத்துக்குமார்