INFOS SMART

Sunday, September 16, 2018

நீயும் நானும் அன்பே …. இமைக்கா நொடிகள் பாடல் வரிகள்

நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்...
ஆயுள் காலம்யாவும் அன்பே நீயே போதும் இமைகள் நான்கும் போர்த்தி இதமாய் நாம் தூங்கலாம்...

நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்...

என் பாதை நீ...என் பாதம் நீ...நான் போகும் தூரம் நீயடி...
என் வானம் நீ ... என் பூமி நீ... என் ஆதி அந்தம் நீயடி...

என் பாதை நீ...என் பாதம் நீ...நான் போகும் தூரம் நீயடி...
என் வானம் நீ ... என் பூமி நீ... என் ஆதி அந்தம் நீயடி...

ஓஓஓ...நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்...

தாய்மொழி போலே நீ வாழ்வாய் என்னில்....உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்...
மின்மினி பூவே உன் காதல் கண்ணில்... புதிதாய் கண்டேனே என்னை உன்னில்...
தாமதமாய் உன்னை கண்ட பின்பும்... தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே...

நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்...

உன் தேவை நான் தீர்க்கவே வெண்ணீரில் மீனாய் நீந்துவேன்....
உன் காதல் கடன் வாங்கியே என்னை நானே தாங்குவேன்…
உன் பாதியும் என் மீதியும் ஒன்றேதான் என்று வாழ்கிறேன்...
உன் கண்களில் நீர் சிந்தினால் அப்போதே செத்துப்போகிறேன்....
சாலையோரபூக்கள் சாய்ந்து நம்மை பார்க்க...
நாளை தேவையில்லை பெண்ணே நாளும் வாழலாம்...

ஓஓஓ...நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்...

என் பாதை நீ...என் பாதம் நீ...நான் போகும் தூரம் நீயடி...
என் வானம் நீ ... என் பூமி நீ... என் ஆதி அந்தம் நீயடி...
என் பாதை நீ...என் பாதம் நீ...நான் போகும் தூரம் நீயடி...
என் வானம் நீ ... என் பூமி நீ... என் ஆதி அந்தம் நீயடி...

ஓஓஓ...நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்...
ஓஓஓ...நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்...

படம் : இமைக்கா நொடிகள்
பாடல் வரிகள் : கபிலன்

Saturday, July 28, 2018

எதுவரையோ எதுவரையோ… கோலமாவு கோகிலா பாடல் வரிகள்


எதுவரையோ எதுவரையோ… இந்த வலியே எதுவரையோ…இருளனையாதோ…
விதியோ தலை விதியோ…இந்த கதியே தலை விதியோ…துயர் மறையாதோ

மறுபடி நிலா பொழியாதோ…மறுபடி நிலா பொழியாதோ…நிறையாதோ
நிழல் தரும் கனா விரியாதோ….நிழல் தரும் கணா தெரியாதோ…விரியாதோ…

காயம் வருதே காயம் வருதே, சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே

காயம் வருதே சாபம் தருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே

“என்ன அவ்வளவு ஈஸியா இருக்கும் என்று நினைத்தாயா ...இல்லை அல்ல ...இத இப்படித்தான் இருக்கும்...வருவானுக போட்டுத்தாக்குவானுக...நீ கவலையே படாதே போயிட்டேயிரு வேற... ஒரு ஆம்பளைக்கு இல்ல நீ பத்து ஆம்பளைக்கு சமம்,,, புரியுதா உனக்கு...தெரியுதா உனக்கு... நல்லா பார் கொஞ்சதூரம் இன்னும் போ தெரியும் வெளிச்சம் தெரியும்... THERE IS LIGHT AT THE END OF THE TUNEL… GO FOR IT GIRL”

பாரம் வந்து பாரம் வந்து சேர… யாரும் இல்லை யாரும் இல்லை கூற
தனிமையிலே உலவுகிறேன்… அழுதிடவே பழகுகிறேன்

வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று…ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று
கடல் நடுவே ததும்புகிறேன்…கரை வருமா இறங்குகிறேன்

விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…அடைபடும் புறா நகராதோஅடைபடும் புறா நகராதோ… உயராதோ

காயம் வருதே காயம் வருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே

காயம் வருதே சாபம் தருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே

காயம் வருதே சாபம் தருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே

காயம் வருதே சாபம் தருதே….சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்… மாய படியில் காதல் எழுதே

“ஒரு ஆம்பளைக்கு இல்ல நீ பத்து ஆம்பளைக்கு சமம்,,, புரியுதா உனக்கு...தெரியுதா உனக்கு... நல்லா பார் கொஞ்சதூரம் இன்னும் போ தெரியும் வெளிச்சம் தெரியும்... THE LIGHT AT THE END OF THE TUNEL… GO FOR IT GIRL”

படம்: கோலமாவு கோகிலா
பாடலாசிரியர்: விவேக்

Sunday, June 24, 2018

ஏ பெண்ணே ....பியார் பிரேமா காதல்....பாடல் வரிகள்


பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் ...
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்....
உன்னை போலவே நான் இங்கே...மயங்கி கிறங்கி தான் போனேனே...
போதையாகதான் ஆனேனே...தள்ளாடும் ஜீவனே....
ஜன்னல் ஓரமாய் முன்னாலே.... மின்னல் போலவே வந்தாயே ....
விண்ணை தாண்டி ஒர் சொர்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே ....
விழியை நீங்கி நீ விலகாதே... நொடியும் என் மனம் தாங்காதே...
என்ன நேருமோ..தெரியாதே...ஏன் ஜீவன் ஏங்குதே.......

என் உயிரினை வதைத்திடும் அழகி நீ...
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ ...
என் உடலினில்  நதியாய் ஓடும் உத்திரம் நீயடி ...
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே...
உன் மொழிகளில் இசைகளும் தோற்க்குதே...
உன் இருவிழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே ...

உனக்குள் எந்தன் காதல் காணக்கிறேன்...
விழியில் சொல்ல வார்த்தைகள் தேவையா...
இருந்தும் உன் இதழ்கள்... அந்த வார்த்தை சொல்லுமா…

குருவி போலவே என் உள்ளம் தத்தி தாவுதே உன்னாலே...
குழந்தை போலவே என் கால்கள் சுத்தி திரியுதே பின்னாலே...
தீயை போலவே என் தேகம் பத்தி எரியுதே தன்னாலே...
அருவி போலவே ஆனந்தம் நில்லாமல் பாயுதே...

பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் ...
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்....

படம்: பியார் பிரேமா காதல்
பாடல் வரிகள் :நிரஞ்சன் பாரதி