எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…இருளனையாதோ…
விதியோ தலை விதியோ…இந்த கதியே தலை விதியோ…துயர் மறையாதோ
விதியோ தலை விதியோ…இந்த கதியே தலை விதியோ…துயர் மறையாதோ
மறுபடி நிலா பொழியாதோ…மறுபடி நிலா பொழியாதோ…நிறையாதோ
நிழல் தரும் கனா விரியாதோ….நிழல் தரும் கணா தெரியாதோ…விரியாதோ…
காயம் வருதே காயம் வருதே,
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் தருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் தருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே
“என்ன அவ்வளவு ஈஸியா இருக்கும் என்று நினைத்தாயா ...இல்லை அல்ல ...இத இப்படித்தான் இருக்கும்...வருவானுக போட்டுத்தாக்குவானுக...நீ கவலையே படாதே போயிட்டேயிரு வேற... ஒரு ஆம்பளைக்கு இல்ல நீ பத்து ஆம்பளைக்கு சமம்,,, புரியுதா உனக்கு...தெரியுதா உனக்கு... நல்லா பார் கொஞ்சதூரம் இன்னும் போ தெரியும் வெளிச்சம் தெரியும்... THERE IS LIGHT AT THE END OF THE TUNEL… GO FOR IT GIRL”
பாரம் வந்து பாரம் வந்து சேர… யாரும் இல்லை யாரும் இல்லை கூற
தனிமையிலே உலவுகிறேன்… அழுதிடவே பழகுகிறேன்
வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று…ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று
கடல் நடுவே ததும்புகிறேன்…கரை வருமா இறங்குகிறேன்
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…அடைபடும் புறா நகராதோ…அடைபடும் புறா நகராதோ… உயராதோ
காயம் வருதே காயம் வருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் தருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே
பாரம் வந்து பாரம் வந்து சேர… யாரும் இல்லை யாரும் இல்லை கூற
தனிமையிலே உலவுகிறேன்… அழுதிடவே பழகுகிறேன்
வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று…ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று
கடல் நடுவே ததும்புகிறேன்…கரை வருமா இறங்குகிறேன்
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…அடைபடும் புறா நகராதோ…அடைபடும் புறா நகராதோ… உயராதோ
காயம் வருதே காயம் வருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் தருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் தருதே…சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்…மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் தருதே….சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்… மாய படியில் காதல் எழுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்… மாய படியில் காதல் எழுதே
“ஒரு ஆம்பளைக்கு இல்ல நீ பத்து ஆம்பளைக்கு சமம்,,, புரியுதா உனக்கு...தெரியுதா உனக்கு... நல்லா பார் கொஞ்சதூரம் இன்னும் போ தெரியும் வெளிச்சம் தெரியும்... THE LIGHT AT THE END OF THE TUNEL… GO FOR IT GIRL”
படம்:
கோலமாவு கோகிலா
பாடலாசிரியர்: விவேக்