INFOS SMART

Sunday, November 24, 2019

சொல் சொல் சொல் அன்பே நி சொல், படம் : தலைவா, பாடல் வரிகள்: நா முத்துக்குமார்


சொல் சொல் சொல் அன்பே நி சொல் நில் நில் நில் போகாதே நில் சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் சொல்வதேல்லாம் கண்ணாலே சொல்
 
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மேதியதும் காதல் சாரல் என்னை தாக்க அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று உன்னை என்னை ஒன்று சேர்க்க என்னென்னவோ... தேன்றுதே என் பெண்ணே உன் நெருக்கம்... வேண்டுதே கண்ணே கண்ணே...
(குழு: சொல் சொல்)


ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மேதியதும் காதல் சாரல் என்னை தாக்க அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று உன்னை என்னை ஒன்று சேர்க்க
கனவுகள் கேட்குது நீ வர கை விரல் கேட்குது நீ தோட
யாரோ என்னை பார்க்க ஒரு என்னம் தோன்றிட நீயா எனப் பார்ப்பேன் அதை எங்கே சொல்லிட
... என் நேரம் இன்று அவசரமாக மாறிபோனதே என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே
இலைகளில் பனித்துளி விழுவதும் வெயில் வந்து அதன் மேலே எழுவதும் இயற்கை நடக்கிற ரகசிய அன்பே அன்பே...
சொல் சொல் சொல் அன்பே நி சொல் நில் நில் நில் போகாதே நில்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மேதியதும் காதல் சாரல் என்னை தாக்க அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று உன்னை என்னை ஒன்று சேர்க்க
இருவரும் ஒரு மொழி பேசலாம் இடையினில் மௌனத்தில் பேசலாம்
பெண்ணே என் நெஞ்சம் என்னும் பூட்டை திறக்க கண்ணே உன் கண்கள் அது சாவிகொடுக்க
என் பெயரில் உன் பெயரினை சேர்க்க ஆசை வந்ததே உன் தோளில் எந்தன் தோள் வந்து சாய நேரம் வந்ததே
இது இது இது ஒரு இன்பமா இது இது இது ஒரு துன்பமா இன்பமும் துன்பமும் சேர்த்துதான் சொல் சொல்வாய் பெண்ணே...
சொல் சொல் சொல் அன்பே நி சொல் நில் நில் நில் போகாதே நி ல்
(ஒரு மஞ்சள்)

சொல் சொல் சொல் அன்பே நி சொல் நில் நில் நில் போகாதே நில் சொல் சொல் சொல் சொல்லாமலே சொல் சொல்வதேல்லாம் கண்ணாலே சொல்

படம் : தலைவா
பாடல் வரிகள்: நா முத்துக்குமார்

ஏதோ ஒன்று என்னை தாக்க, படம் : பையா, பாடல் வரிகள்:நா முத்துக்குமார்


ஏதோ ஒன்று என்னை தாக்க… யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க… பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை…. கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை… கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகயிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்… ஏதும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது… எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்… என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்… என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்..

உள்ளே உன் குரல் கேட்குதடி… என்னை என் உயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் … மறந்தேன் நான் ...

பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகயிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…

ஏதோ ஒன்று என்னை தாக்க… யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க… பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை… கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை… கையில் பிடிக்க ஏங்கினேன்…

பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகயிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…

படம் : பையா
பாடல் வரிகள்:நா முத்துக்குமார்