பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலகதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்
No comments:
Post a Comment