அற்றைத் திங்கள்
அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்
எம் குன்றும் பிறர்
கொளார்.
இற்றைத் திங்கள்
இவ்வெண் நிலவின்
வென்று ஏறி முரசின்
வேந்தர் எம் குன்று
கொண்டார் யாம்
எந்தையும் இலமே
No comments:
Post a Comment