INFOS SMART

Wednesday, July 10, 2024

அற்புதமான மருந்துகள்

 *உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள்*     

1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம்

2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம்

3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம்

4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து

5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து

6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து

7. சூரிய ஒளியும் ஒரு மருந்து

8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம்

9. நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம்

10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம்

11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம்

12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம்

13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு  நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்

14. சரியாகச் சிந்திப்பதும்

சரியான மனநிலையில்

இருப்பதும் ஒரு மருத்துவம்

15. நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம்.

*இந்த மருத்துவங்களை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் நமக்கு அரிதாகவே தேவைப்படும்*.

Saturday, July 6, 2024

உடல் மொழியை புரிந்துகொள்வோம்

* நாம்  வீட்டை  பெறுக்கி அந்த   குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.*

* உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும்.*

* ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது.*

* கடுமையான தலைவலி, மாத்திரையை  போட்டதும் எப்படி  நீங்கியது. வெரி சிம்பிள்  நம்  மூளைக்கு  வலியை  உணர்ததும்  நரம்பை செயலிழக்க செய்துவிடும் பிறகு எப்படி தலைவலி வலிக்கும்?*

* பேதிக்கும்  இதே  சங்கதிதான், பேதியாகும்  போது மூளையானது நமது  உடலில்  இருக்கும்  நீரை  எல்லாம்  குடலுக்குவர  செய்து கழிவை வெளியேற்றும். இப்போது  நாம்  போடும் பேதி  மாத்திரை  குடலுக்கு  வரும்  நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர்  சப்ளையாகாததால் பேதி  நிற்கின்றது. அதனால் குடலில் விஷகழிவுகள் அப்படியே  தேக்கம்  அடைகின்றது.*

* சளி,  இருமல் மாத்திரை  போடுகின்றீர்கள் அந்த மாத்திரை  உங்களுக்கு  அதிகமாக  தூக்கத்தை  வரவழைத்து சளி  வெளியேறுவதை  தடுக்கின்றது. உடலின் கழிவை  வெளியேற்றும்  சக்தியை தடுத்து சளி  நுரையீரலில்  தேக்கமடைகின்றது.*

* கழிவுகள்  வெளியேற  குறிப்பிட்ட  அளவு  வெப்பம்  உடலுக்கு  தேவை, அதுதான்  ஜூரம் நாம்  ஜூரத்தையும்  விட்டோமா?  அதையும்  மாத்திரைகளை  போட்டு தடுக்கிறோம். ஆக  கழிவுகளை  வெளியேற நாம்  எந்தவகையிலும்  உடலோடு  ஒத்துழைப்பதே  இல்லை.*

* ஆங்கில மருந்துகளை  சாப்பிட்டு  தடுத்து  கொண்டே  வருவதால்....*

* நமது  உடலே சாக்கடையை.. போல  மாறிவிட்டது. இனி  மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும்  பல  வித  வியாதிகள்  பெயரே வைக்க  முடியாத  வியாதிகள்  டாக்டருக்கே  புரியாத  வியாதிகள்  என  பல  வருகின்றன.

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை 

     தள்ளிப்போடுங்கள். அமெரிக்காவில் 

 கூட       காய்ச்சல்,      சளி    போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 

         3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் 

 பார்க்க அனுமதி கிடைக்கும்...

 ஒருவர் தவறான உணவை  உட்கொண்டார் என்று வைத்துக்  கொள்வோம்,

  தொண்டை வரைக்கும் அவர்  கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது 

 உள்ளே சென்றுவிடும்!  அதற்குப் பின் அதை மூளை  கவனித்துக்கொள்ளும்.


 உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை  வாந்தி மூலம் வெளியேற்றுமாறு 

 இரைப்பைக்குப் பணிக்கும். இரைப்பை வாந்தி மூலம் 

 வெளியேற்றித் தள்ளும் போது அவர்  உடனே டாக்டரை நாடி டொம்பெரிடன் 

 (Domperidone) ஒன்றைப் போட்டு  நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு  இருப்பதால் இரைப்பையிடம் மூளை 

 விசாரிக்கும்.  நான் என்ன செய்ய அரசே, இவன்  விடவில்லையே என்று இரைப்பை  ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன்  கொடுத்த பொறுப்பை சரியாக 

 நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு  குடலைப் பணிக்கும்.

 உடனே மூளையின் சொல்லுக்குக்  கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக 

 அனுப்ப எத்தனிக்கும். வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். அவரும் ஒரு " லோபிரமைட்   (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்தி  விடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக்  கண்ட மூளை குடலிடம் விசாரிக்க 

 இரைப்பை சொன்ன அதே பதிலை குடல்  சொல்லும். மூளை அடுத்து சளியாக மாற்றி  வெளியேற்றுமாறு நுரையீரலை  பணிக்கும். அப்போது இருமல் வரவே 

 பழையபடி வைத்தியரை நாடி "இருமல்  மருந்து" (Cough Syrup) ஒன்றை 

 சாப்பிடுவார். 

நான்காவதாக அதை வெளியேற்ற  மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல்  வெளியேற்ற முனையும் போது "தோல் 

 மருந்து" (Anti Allergic medicines)  வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி 

 விடுவார்.

வெளியேறும் அனைத்து  வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை 

 வெளியேற்றும் வரை மூளை ஓயாது  என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத் தொட்டியை  (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை 

 சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன்  பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி 

 விடவே மூளை ”இனி யாரையும் நம்பி  பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத்  தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வரும். 

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain  Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ  அதை நீங்கள் தெளிவாகப் புரியும் 

 பாஷையில் மூளை சொல்லும். உடலுக்குத் தண்ணீர் தேவை 

 என்றால் அது தாகம் என்ற பாஷையில்  உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட  நாம் கவனிக்காது விட்டு விடுவோம் 

 என்பதாலோ என்னவோ எந்நேரமும்  கவனிக்க ஏதுவான உணர்ச்சி 

 மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால்  பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை 

 பேசும். குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத்  தேவையபானவற்றை உணர்வை 

 மொழியாக்கி மூளை சொல்லும்போது  அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம்  போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்? வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. இதையும் நோய் என்று 

 அறிமுகப்படுத்தியது யார்? 

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்? மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல்,

இருமல், இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம்  செய்து  இரசாயன வில்லைகளை விழுங்குவது 

 அறியாமையின் உச்சம்! இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் 

 நிலையில் உள்ளதை காட்டுகிறது! இவைகள் நம் உடல் கழிவுகளை 

 வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம், உடல் சுத்திகரிக்கும்   செயலை தடுத்து, கழிவுகளை 

 உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து, நோய்களை 

 பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு  செல்லும்!

                     

     *உடல் மொழியை புரிந்துகொள்வோம்*


 மருத்துவம் தவிருங்கள்!  ஆரோக்கியம்  அனுபவியுங்கள் .

* *இயற்கை வைத்தியம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள்.*



Tuesday, July 2, 2024

திருமந்திரம்

சிவ சிவ என்கிலர் தீவினையாளர் 

சிவ சிவ என்றிட தீவினை மாளும் 

சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் 

சிவ சிவ என்னச்  சிவகதி தானே 



Wednesday, June 26, 2024

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான் 

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான் 

பூவே காதல் தீவே..

மண்மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே 

உல்லாச பூமி இங்கு உண்டானதே..

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான்

பூவே காதல் தீவே..

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே..

உல்லாச மேடைமேலே ஓரங்க நாடகம், இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்..

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன், அங்கங்கு ஆசைத்தீயில் நான்வேகிறேன்..

உன் ராக மோகனம் என் காதல் வாகனம், செந்தாமரை செந்தேன்மழை என் ஆவி நீயே தேவி..

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான்

பூவே காதல் தீவே ..

கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே, துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே..

வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே, பெண்பாவை கண்களென்று பொய்சொல்லுதே..

முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என்காதல் கண்கள் போகும் பல்லாகிலே..

தெனோடை ஓரமே நீராடும் நேரமே, புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய்ராணி ..

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான்

பூவே காதல் தீவே ..

மண்மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே 

உல்லாச பூமி இங்கு உண்டானதே ..

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான்

பூவே காதல் தீவே ..

படம் : ரெட்டைவால்குருவி 

பாடல் வரிகள் : மூ மேத்தா 




Monday, June 24, 2024

புறநானூறு 112 ஆவது பாடல்

 அற்றைத் திங்கள் 

அவ்வெண் நிலவின் 

எந்தையும் உடையேம் 

எம் குன்றும் பிறர் 

கொளார்.

இற்றைத் திங்கள் 

இவ்வெண் நிலவின் 

வென்று ஏறி முரசின் 

வேந்தர் எம் குன்று 

கொண்டார் யாம் 

எந்தையும் இலமே 

 

Saturday, June 22, 2024

ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய வேல்மாறல்

பழுத்தமுது தமிழ்ப்பலகை 

இருக்கும்ஒரு கவிபுலவன் 

இசைக்குஉருகி வரைகுகையை 

இடித்துவழி காணும்..

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே 

***

தருக்கிநமன் முருக்கவரின் 

எருக்குமதி தரித்தமுடி 

படைத்த விறல் படித்த இறை 

கழட்குநிகர் ஆகும் 

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே 

******

வேல்மாறல் - 10

திசைக்கிரியை முதற்குலிசன் 

அறுத்தசிறை முளைத்த(து)என 

முகட்டின்இடை பறக்கஅற 

விசைத்(து) அதிர ஓடும் 

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே

******

வேல்மாறல் - 12

தனித்துவழி நடக்கும்எனது 

இடத்தும்ஒரு வலத்தும்இரு 

புறத்தும்அரு(கு) அடுத்(து) 

இரவு பகற்றுணைய(து)  ஆகும் 

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே 

******
வேல்மாறல் -14

திரைக்கடலை உடைத்துநிறை 
புனற்கடிது குடித்(து)உடையும் 
உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் 
நிறைத்துவிளை யாடும்  

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே

******

வேல்மாறல் -16

சலத்துவரும் அரக்கர்உடல் 

கொளுத்துவளர் பெருத்தகுடர் 

சிவத்ததொடை எனச்சிகையில் 

விருப்பமொடு சூடும் 

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே 

******

வேல்மாறல் - 24

தலத்தில்உள கணத்தொகுதி 

களிப்பின்உண வழைப்ப(து) 

என மலர்க்கமல கரத்தின்முனை 

விதிர்க்கவளை(வு) ஆகும் 

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே 

Thursday, June 6, 2024

நாலடியார்

 பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா 

அலகதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும் 

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு 

அச்சாணி அன்னதோர் சொல் 

Sunday, April 7, 2024

முருகன் பக்தி பாடல் 2

முருகா

அறுபடைவீடும் அருள் வழங்கும் முருகா அருகே நீ ஓடோடிவா...

மூவிரண்டு முகம் ஜொலிக்க  ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா...

தடை நூறு வந்தாலும் செயல் வெற்றி ஆக்கித்தரும் தாராள குணம் கொண்டவன்

நீ வலைவீசும் அறிவுக்கு தொலைவான வனாகி மாறாது அருள் செய்பவன்

தீராத காதலொடு திருவடியை தோளுபவர்க்கு திரவியமே தருகின்றவன்

நீ தாராள உள்ளமொடு தவக்கோலம் கொண்டு பெரும் தார்மீக பொருள் தந்தவன்

குளிர்ச்சிதரும் தென்றலிலே மகிழ்ச்சியுடன் விண்ணதிலே  பறக்கும் உந்தன் சேவற்கொடியே 

மன தளர்ச்சியின்றி தனை மறந்து மலர்ச்சியுடன் தனிகையிலே  நடம் புரியும் தொகை மயிலே 

பன்னீரில் அபிஷேகம் வெந்நீரில் அலங்காரம் அதிரூபம் கொண்ட முருகன்..

நீ புரியாமல் அடியேனும் பிழை நூறு செய்தலும் பொறுத்தருளும் செல்வக்குமாரன்..

ஒய்யார மையிலேறு உன் காட்சி எழில்யாவும் ஒளிவீசும் தெய்வாம்சமே 

பொய்யான என்வாழ்கை புவிமீது நிலையாக அருள்செய்ய வரவேணுமே, நீ அருள்செய்ய வரவேணுமே..

சினம்கொண்ட என்மனதை இனம்கண்டு அருள்செய்து வளமாக வைத்த முருகன்..

நீ பசுதேடும் கன்றெனவே பசியோடு வந்த என்னை பரிவோடு காத்த குமரன் 

படியேறி கால்நடக்க காவடிகள் தோள் சுமக்க துணையெனவே வந்த முருகன் 

படிப்பறிவும் எழுத்தறிவும் குறைந்தஎன்னை உலகில் இன்று புலமைபெற செய்த குமரன் 

தோல்விகண்டு துவளாத வெற்றிகண்டு மகிழாத மனம் கொடுத்த அன்பு முருகன்

நீ தேடிவந்த பகையாவும் திசைமாறி பொகசச்செய்து  என்னை ஆளும் செந்தில் குமரன்

விழுந்தவர்கள் எழுவதுவும் எழுந்தவர்கள் விழுவதுவும் முருகா உன் செயலாலன்றோ 

இங்கு அழுபவர்கள் சிரிப்பதுவும், சிரிப்பவர்கள் அழுவதும் குமரா உன் தயவாலன்றோ 

அந்தி பகல் எப்பொழுதும் தங்கு தடை இல்லாமல் உந்தன் முகம் கண்ணிலாடும் 

தினம் எந்தநிலை கொண்டாலும் கந்தன் துணை என்றாலே வந்தவினை மெல்ல ஓடும் 

பணம்பதவி தேவையில்லை பொன்பொருளும் நாடவில்லை முருகா உன்னருள் போதுமே 

உயிர் வாழுகின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டமில்லை குமரா உன்நிழல் போதுமே, குமரா உன்நிழல் போதுமே 

கல்லாக கிடந்த மனம் பூவாக மலரந்தவிதம் கந்தா உன் கருணையன்றோ நான் எல்லாம் இழந்த பின்னும் ஜீவன் இருப்பதிங்கே வேலா உன் அருளாலன்றோ 

கோடிபணம் இருந்தாலும் மேலும் அதை தேடுகின்ற மானிடர்கள் கூட்டம் நடுவே மனம் தேடியுனை திரிந்தபடி திருப்புகழை பாடும் என்னை நடிவந்து காத்தகுருவே.

ஆசையெனும் துண்டிலிலே மாட்டிக்கொண்ட என்மனதை இதமாக மீட்ட முருகன்,  மோகம் என்னும் தீசுழலில் முங்கிவிட இருந்த என்னை முழுதாக காத்த இறைவா...

நீரெடுத்த மேனியுடன் ஆறெழுத்தில் பேரெடுத்து நினைவெல்லாம் இனிக்கின்றவன் 

நீ ஓரெழுத்து ஆயுதமாய் ஒளிர்கின்ற வேலெடுத்து உறுதுணையாய் வருகின்றவன் எனக்கு உறுதுணையாய் வருகிறவன் 

தேனெடுத்து தினைவளர்க்கும் சிறுகுறத்தி வள்ளியவள் சிந்தையிலே நின்ற மன்னவா..

நீ நாடிவரும் பக்தர்களின் நாட்டமதை தனித்தருளும் ஞானகுருநாதன் அல்லவா..ஞானகுருநாதன் அல்லவா 

ஈசன் மகனே எனை காக்க இங்கே உனையன்றி வேறாறையா..

நெஞ்சார நன் நினைக்க பஞ்சாமிருதம் கொடுக்கும் ஒரு தெய்வம் நீதானையா ...ஒரு தெய்வம் நீதானையா..

தெய்வானை வள்ளியுடன் மணக்கோலம் கொண்டு திருப்பரங்குன்றம் வாழ்கிறவன் 

நீ தேவர்களை காத்திடவே வீரமுடன் வேலெடுத்து செந்தூரில் ஆழ்கின்றவன் 

மாங்கனிக்கு கோபம் கொண்டு பார்புகளும் பழநியிலே ஆண்டி என கோலம் கொண்டவன் ..

நீ தத்துவத்தின் சாறெடுத்து சுவாமிமலை எல்லையிலே தகப்பனுக்கு புத்தி சொன்னவன் 

இகழ்தலையும் புகழ்தலையும் ஒருமுகமாய் கருதும்படி செவி உரைத்த முத்துக்குமரன் 

நீ வறுமையையும் வளமையையும் சமநிலையாய் உணரும்படி மதிகொடுத்த செல்வக்குமாரன் 

தேவைகளை பூர்த்திசெய்யும் தேன்சொரியும் மூன்று தமிழ் குமரா உன்கோவிலாகும் 

தினம் தேடிவரும் பக்தர்களின் தெளிவான முதிர்ந்த மனம் முருகா உன் மையிலும் ஆகும் 

வேடன் உருக்கொண்டு பெரும் வேங்கைமரமாகி நின்ற வெந்நீர் அணிந்த முருகன் 

நீ வாடுகின்ற உள்ளமதில் வற்றாத அருள் சேர்க்கும் வானோர்கள் போற்றும் தலைவன்

நீரெடுத்த மேனியுடன் ஆறெழுதில் தேனெடுத்து நினைவெல்லாம் இனிக்கின்றவன் 

நீ ஓரெழுத்து ஆயுதமாய் ஒளிர்கின்ற வேலெடுத்து உறுதுணையாய் வருகிறவன் ...எனக்கு உறுதுணையாய் வருகிறவன்

அறுபடைவீடும் அருள் வழங்கும் முருகா அருகே நீ ஓடோடிவா..

மூவிரண்டு முகம் ஜொலிக்க  ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா...

Monday, March 25, 2024

முருகன் பக்தி பாடல் 1

நினைக்கின்ற பொழுதெல்லாம் நிகரில்லா பக்திரசம் கொடுக்கின்ற சக்திவேலன் 

நீ துதிக்கின்ற கணமெல்லாம் இணைகின்ற இதயம்தனை அளிக்கின்ற வெற்றிவேலன்  

அழகான அவதாரம்   அழியாத புகழ் செல்வம்   அன்புக்கு ஒரு தெய்வம் நீ 

சிறு குறையேதும் இல்லாமல்  குலம்காத்து எந்நாளும் அருள் செய்யும் பெருவள்ளல் நீ 

மலைதோறும் படைவீடு இருந்தாலும் முருகா என் மனவீடு வந்து அமர்வாய் 

நீ மயிலேறி விளையாடி சுவையான தமிழ்பாடல் கனிவோடு தந்து அருள்வாய்