"புத்தி என்பது சக்தி என்பதை
கற்றுக்கொள்ள்டா என் நண்பா
பக்தி என்பதை தொழிலில் வைத்துவா
நித்தம் வெற்றிதான் என் நண்பா
இது புதுகுரல் திருக்குறள் தானே
இதை புரிந்தபின் கறையேற்றும் முன்னே
நீ பொறுப்பினை ஏற்று ,புதுப்பணி ஆற்று
போக வேண்டும் மேலே முன்னேறு"........
பாடலாசிரியர்:கங்கை அமரன்,யுவன் சங்கர் ராஜா,சுசரிதா
Visit infossmart Classifieds for free advertisements
No comments:
Post a Comment