"கட்டியவனோ" காலமாகிவிட்டான்
!
" பெற்றவனோ" கைகளுவிட்டான் !
இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ?
அது வரையும் "உழைத்தே" உண்ணுவேன் !
" முதுமை" என் சுருக்கங்களுக்கு மட்டுமே !
.......................................................... எனக்கில்லை!
வாழும்வரை தன்னம்பிக்கையோடு!-
சுப்பிரமணி பானுமதி
" பெற்றவனோ" கைகளுவிட்டான் !
இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ?
அது வரையும் "உழைத்தே" உண்ணுவேன் !
" முதுமை" என் சுருக்கங்களுக்கு மட்டுமே !
.......................................................... எனக்கில்லை!
வாழும்வரை தன்னம்பிக்கையோடு!-
சுப்பிரமணி பானுமதி
No comments:
Post a Comment