INFOS SMART

Tuesday, March 27, 2012

தன்னம்பிக்கை....


"கட்டியவனோ" காலமாகிவிட்டான் !
"
பெற்றவனோ" கைகளுவிட்டான் !
இருக்கின்ற
காலங்கள் எதுவரையோ ?
அது
வரையும் "உழைத்தே" உண்ணுவேன் !
"
முதுமை" என் சுருக்கங்களுக்கு மட்டுமே !
..........................................................
எனக்கில்லை!
வாழும்வரை
தன்னம்பிக்கையோடு!-
சுப்பிரமணி
பானுமதி

Visit infossmart Classifieds for free advertisements

No comments:

Post a Comment