என்னை விட்டு உயிர் போனாலும்...உன்னை விட்டு நன் போமாட்டேன்...
ஜென்மம்
பல எடுத்தாலும் ...உன்னை யாருக்கும் தர மாட்டேன் ...
என்னை
விட்டு உயிர் போனாலும்...உன்னை விட்டு நன் போமாட்டேன்...
சத்தியமா
சொல்லுறண்டி உன்னை யாருக்கும் தரமாட்டேன்....
நீ இல்லா நேரம்… அது நிலவே இல்லா
வானமே...
இரண்டும்
இருண்டு போகும் சிறு வெளிச்சம் தேடி
ஓடுமே ...
உன்னில்
தொலைந்த என்னை,உடனே... மீட்டு கொடு.
இல்லை
என்னுள் நீயும் அழகாய் உடனே தொலைந்துவிடு…
என்னை
விட்டு உயிர் போனாலும்...உன்னை விட்டு நன் போமாட்டேன்...
ஜென்மம்
பல எடுத்தாலும் ...உன்னை யாருக்கும் தர மாட்டேன் ...
என்னை
விட்டு உயிர் போனாலும்...உன்னை விட்டு நன் போமாட்டேன்...
சத்தியமா
சொல்லுறண்டி உன்னை யாருக்கும் தரமாட்டேன்....
கடல் மண்...
போல் நீ ...என்னை உதறி சென்றாலும் முன்னே வருவேன்...
அலைகள்... போலே...
நான் திரும்ப திரும்ப உன் பின்னே வருவேன்..
உனைத்தேடி அலைகின்றேனே...எங்கே
சென்றாயோ...
சிறு பிள்ளை
போலே அழுகின்றேனே... திரும்பி வருவாயோ...
விழியோரம் வழியும்
கண்ணீருக்கு வலிகள் ஆயிரம்....
அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி ... நம்புடி நீயும்..
உன்ன
நம்புறேன் நானும்...
என்னை
விட்டு உயிர் போனாலும்...உன்னை விட்டு நன் போமாட்டேன்...
ஜென்மம்
பல எடுத்தாலும் ...உன்னை யாருக்கும் தர மாட்டேன் ...
என்னை
விட்டு உயிர் போனாலும்...உன்னை விட்டு நன் போமாட்டேன்...
சத்தியமா
சொல்லுறண்டி உன்னை யாருக்கும் தரமாட்டேன்....
படம்:
லவ் டுடே ...
பாடல்
வரிகள்: பிரதீப் ரங்கநாதன்
No comments:
Post a Comment